17 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பதவி உயர்வு


17 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பதவி உயர்வு
x
தினத்தந்தி 4 Aug 2023 6:23 PM GMT (Updated: 4 Aug 2023 6:39 PM GMT)

புதுவையில் 17 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி

புதுச்சேரி அரசில் கிராம நிர்வாக அலுவலர்களாக பணிபுரிந்து வரும் 17 பேருக்கு வருவாய் ஆய்வாளர்களாக (அடாக்) முறையில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மேரிலிசரின் கயன், ஆறுமுகம், தமிழ்வேல், ரோஸ்னா, கார்த்திகேயன், பிரபாகரன், தனராஜ், கோகுலகிருஷ்ணன், வெங்கடேசன், கதிரேசன், ரமேஷ், சிவபாலன், செந்தில்குமரன், ராமகிருஷ்ணன், ஜெயபாலாஜி, தமிழ் அமுதன், ரமேஷ் ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை புதுவை அரசு வருவாய் மற்றும் பேரிடர் துறை சப்-கலெக்டர் வினயராஜ் தெரிவித்துள்ளார்.


Next Story