காவல் துறையில் 50 பேருக்கு பதவி உயர்வு

புதுச்சேரி காவல்துறையில் போலீஸ் அதிகாரிகள் 50 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது,
புதுச்சேரி
புதுச்சேரி காவல்துறையில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தொடர்ந்து இடமாற்றம், பதவி உயர்வு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் புதுவை காவல்துறையில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலய்யன் (வில்லியனூர்), விசுவநாதன் ஆகியோருக்கு அடாக் முறையில் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.
மேலும் உதவி சப்-இன்ஸ்பெக்டர் குமாரசாமி சப்-இன்ஸ்பெக்டராகவும், 47 போலீஸ்காரர்கள், ஏட்டாகவும் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை புதுவை காவல்துறை தலைமையக போலீஸ் சூப்பிரண்டு சுபம்கோஷ் உத்தரவிட்டுள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





