- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
காவல் துறையில் 50 பேருக்கு பதவி உயர்வு



புதுச்சேரி காவல்துறையில் போலீஸ் அதிகாரிகள் 50 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது,
புதுச்சேரி
புதுச்சேரி காவல்துறையில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தொடர்ந்து இடமாற்றம், பதவி உயர்வு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் புதுவை காவல்துறையில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலய்யன் (வில்லியனூர்), விசுவநாதன் ஆகியோருக்கு அடாக் முறையில் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.
மேலும் உதவி சப்-இன்ஸ்பெக்டர் குமாரசாமி சப்-இன்ஸ்பெக்டராகவும், 47 போலீஸ்காரர்கள், ஏட்டாகவும் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை புதுவை காவல்துறை தலைமையக போலீஸ் சூப்பிரண்டு சுபம்கோஷ் உத்தரவிட்டுள்ளார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire