போலீஸ் டி.ஐ.ஜி.க்கு ரங்கசாமி வாழ்த்து

புதுவை போலீஸ் டி.ஐ.ஜி. முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
புதுச்சேரி
புதுவை போக்குவரத்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரிஜேந்திர குமார் யாதவ்-க்கு டி.ஐ.ஜி.யாக தற்காலிக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி அவர் இன்று முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.தொடர்ந்து அவருக்கு டி.ஐ.ஜி. பதவிக்கான பேட்ஜ்-ஐ முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் அணிவித்தனர். அப்போது சபாநாயகர் செல்வம், அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





