- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
காட்சிப்பொருளான மோர் பந்தல்கள்



புதுவை தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் காட்சிப்பொருளாக மோர் பந்தல்கள் உள்ளன.
அரியாங்குப்பம்
கோடையை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவச மோர் பந்தல் வழங்க அ.தி.மு.க., தி.மு.க.வினர் தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் போட்டி போட்டுக்கொண்டு பந்தல் அமைத்தனர்.
கோடைகாலம் முடிந்த நிலையில் தற்போது நீர் மோர் எதுவும் வழங்கப்படாமல் காட்சிப் பொருளாக நிற்கும் மோர் பந்தல் மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடமாகவும், பயணிகள், பொதுமக்கள் நிற்கும் இடமாகவும் மாறி உள்ளது.
புதுச்சேரி-கடலூர் இ.சி.ஆர். மெயின் ரோட்டில் தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் அகற்றப்படாமல் விடப்பட்ட மோர்ப்பந்தல்கள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இந்த வழியே செல்லும் அதிகாரிகள் இதை கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே, உடனடியாக பந்தலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire