- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கிய தலைமை நீதிபதி



புதுவையில் கோர்ட்டுக்கு வந்த பொதுமக்களுக்கு முகக்கவசங்கைள தலைமை நீதிபதி வழங்கினார்.
புதுச்சேரி
புதுவையில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வரும் நிலையில் பொது இடங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் பலர் முகக்கவசம் அணிவதில்லை.
இந்தநிலையில் சட்டசபைக்கு வரும் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும் என்று சபாநாயகர் செல்வம் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே புதுவை கோர்ட்டு வளாகத்திலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் கோர்ட்டுக்கு முகக்கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு தலைமை நீதிபதி செல்வநாதன் முகக்கவசம் வழங்கினார். நிகழ்ச்சியில் வக்கீல் சங்க தலைவர் குமரன், செயலாளர் கதிர்வேலு மற்றும் வக்கீல்கள் கலந்துகொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire