பொதுமக்களிடம் ரகளை; வாலிபர் கைது

காரைக்கால் மதகடி பகுதியில் பொதுமக்களிடம் ரகளை ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டுச்சேரி
காரைக்கால் மதகடி பகுதியில் நிரவி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட ஒருவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலை சேர்ந்த வினோத் (வயது 27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





