பொதுமக்களிடம் ரகளை; வாலிபர் கைது


பொதுமக்களிடம் ரகளை; வாலிபர் கைது
x

காரைக்கால் மதகடி பகுதியில் பொதுமக்களிடம் ரகளை ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோட்டுச்சேரி

காரைக்கால் மதகடி பகுதியில் நிரவி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட ஒருவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலை சேர்ந்த வினோத் (வயது 27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story