- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பொது இடத்தில் ரகளை; 2 வாலிபர்கள் கைது



திரு-பட்டினத்தில் பொது இடத்தில் ரகளை செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கோட்டுச்சேரி
திரு-பட்டினம் போலீசார் வழக்கமான ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். மலையான் தெருவில் போலீசார் ரோந்து சென்றபோது, அங்கு பொது இடத்தில் கூச்சலிட்டுக் கொண்டு ரகளையில் ஈடுபட்ட நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் பச்சைபிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த விஜயமணிகண்டன் (வயது 28), என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அதுபோல் பைபாஸ் சாலை, நாகூர் சாலை சந்திப்பில் பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் தெற்கு நல்லியான் தோட்டத்தைச் சேர்ந்த காஸ்ட்ரோ (25), என்பவரை திரு-பட்டினம் போலீசார் கைது செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire