சார் பதிவாளர் அலுவலகம் இடமாற்றம்

நிரவி- திருப்பட்டினம் சார் பதிவாளர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
காரைக்கால்
காரைக்கால் நிரவி- திருப்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகம் தற்போது அக்கரைவட்டம் சாந்திநகரில் நாகூர் மெயின் ரோட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் வருகிற ஆகஸ்டு 1-ந் தேதி முதல் இடமாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி மதகடியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் வளாகத்தில் உள்ள தரைத்தளத்தில் சார்பதிவளார் அலுவலகம் இயங்கும். இந்த தகவலை புதுச்சேரி பதிவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





