- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தனியார் தொழிற்சாலை முன் ஊழியர்கள் தர்ணா



புதுவையில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் சேர்க்கக்கோரி தனியார் தொழிற்சாலை முன் ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
திருபுவனை
திருபுவனையில் பிப்டிக் எலக்ட்ரானிக் பார்க் உள்ளது. இங்கு பிளாஸ்டிக் பாட்டில் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரியும் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை நிர்வாகம் திடீரென பணிநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் வேலையில் சேர்க்கக்கோரியும் தொழிற்சாலை முன் ஊழியர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் அவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire