'தமிழ்நாட்டில் சாலை வசதிகள் இல்லாத கிராமங்களே இல்லை' - அமைச்சர் ஐ.பெரியசாமி

தமிழ்நாட்டில் சாலை வசதிகள் இல்லாத கிராமங்களே இல்லை என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்கள் அடங்கிய மண்டலத்தில் 57 வழித்தடங்களில் புதிய பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. இதனை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 10 குடியிருப்புகள் இருக்கக் கூடிய பகுதிகளில் கூட சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் சாலை வசதிகள் இல்லாத கிராமங்களே இல்லை எனவும் தெரிவித்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





