கமலின் குரல் மாநிலங்களவையில் ஓங்கி ஒலிக்கும் - உதயநிதி ஸ்டாலின்


கமலின் குரல் மாநிலங்களவையில் ஓங்கி ஒலிக்கும் - உதயநிதி ஸ்டாலின்
x

இந்திய அரசியலமைப்பை பாதுகாக்க கமல் சாரின் குரல் மாநிலங்களைவையில் ஓங்கி ஒலிக்கப்போவதை எண்ணி மகிழ்கிறோம் என உதயநிதி ஸ்டாலின்தெரிவித்துள்ளார்.

சென்னை,

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

கழக அணி சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கலைஞானி கமல்ஹாசன் சாருக்கு என் அன்பு வாழ்த்துகள்.

இத்தேர்தலில் வென்று, தமிழ்நாட்டின் உரிமைக்காகவும், இந்திய அரசியலமைப்பை - பன்முகத்தன்மையை பாதுகாக்கவும், கமல் சாரின் குரல் மாநிலங்களைவையில் ஓங்கி ஒலிக்கப்போவதை எண்ணி மகிழ்கிறோம்.என தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story