சென்னையில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் இடங்கள்


சென்னையில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் இடங்கள்
x

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

சென்னை ,

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

சென்னையில் 09.10.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

ஆவடி: திருமலைவாசன் நகர், அசோக் நகர், பூம்பொழில் நகர், கன்னடப்பாளையம், திருமுல்லைவாயல் சாலை, ராமகிருஷ்ணா நகர், பாரதி நகர்.

திருமுல்லைவாயல்: ஆர்ச் ஆண்டனி நகர், பொத்தூர் இண்டஸ்ட்ரீஸ்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story