கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் அரையிறுதிக்கு தகுதி

கோப்புப்படம்
கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
இக்சான் சிட்டி,
கொரியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி தென்கொரியாவில் உள்ள இக்சான் சிட்டியில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 41-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ், ஜப்பான் வீரர் தகுமா ஒபயாஷியுடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கிரண் ஜார்ஜ் 21-14, 21-16 என்ற செட் கணக்கில் ஒபயாஷியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 39 நிமிடங்கள் நீடித்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





