கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்:அரையிறுதியில் தோல்வி கண்ட கிரண் ஜார்ஜ்

கோப்புப்படம்
இந்தியாவின் கிரண் ஜார்ஜ், தாய்லாந்தின் குன்லாவுத் விதித்சரணை எதிர்கொண்டார்.
இக்சான் சிட்டி,
கொரியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி தென்கொரியாவில் உள்ள இக்சான் சிட்டியில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், தாய்லாந்தின் குன்லாவுத் விதித்சரணை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் தாய்லாந்தின் குன்லாவுத் விதித்சரணை 12-21, 20-22 என்ற புள்ளிக்கணக்கில் குன்லாவுத் விதித்சரனிடம் தோல்வி கண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





