ஆபத்தான நிலையில் பயணிகள் நிழற்குடை

ஆபத்தான நிலையில் பயணிகள் நிழற்குடை

திருவாரூர் கேக்கரையில் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள பயணிகள் நிழற்குடையை இடித்து விட்டு புதிதாக கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28 Sept 2022 6:45 PM