ஆபத்தான நிலையில் பயணிகள் நிழற்குடை

ஆபத்தான நிலையில் பயணிகள் நிழற்குடை

திருவாரூர் கேக்கரையில் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள பயணிகள் நிழற்குடையை இடித்து விட்டு புதிதாக கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
29 Sept 2022 12:15 AM IST