திமுக ஊழல் கறை வேட்டிகள் கம்பி எண்ணப்போவது உறுதி - எடப்பாடி பழனிசாமி

திமுக ஊழல் கறை வேட்டிகள் கம்பி எண்ணப்போவது உறுதி - எடப்பாடி பழனிசாமி

நகராட்சி நிர்வாகம் ரூ.1,020 கோடி ஊழல் செய்திருப்பதை அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
8 Dec 2025 3:24 PM IST
தமிழகத்தை உலுக்கும் திமுகவின் அடுத்த ஊழல்: வழக்குப்பதிவு செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தை உலுக்கும் திமுகவின் அடுத்த ஊழல்: வழக்குப்பதிவு செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

ஊழல்களில் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
8 Dec 2025 12:16 PM IST
ரூ.1020 கோடி ஊழல்; அமைச்சர் கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத்துறை மீண்டும் கடிதம்

ரூ.1020 கோடி ஊழல்; அமைச்சர் கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத்துறை மீண்டும் கடிதம்

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக கே.என்.நேரு செயல்பட்டு வருகிறார்.
8 Dec 2025 11:50 AM IST
ரூ.888 கோடி லஞ்சம் பெற்று 2,538 பேர் பணிநியமனம்: “எங்கும் ஊழல் - எதிலும் ஊழல்” - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

ரூ.888 கோடி லஞ்சம் பெற்று 2,538 பேர் பணிநியமனம்: “எங்கும் ஊழல் - எதிலும் ஊழல்” - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையின் கைகளை கட்டாமல் இருந்தால் சரி என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
29 Oct 2025 3:46 PM IST
ஊழல் வேட்கையில் இளைஞர்களின் வாழ்வை வேட்டையாடிய திமுக அரசு - நயினார் நாகேந்திரன் சாடல்

ஊழல் வேட்கையில் இளைஞர்களின் வாழ்வை வேட்டையாடிய திமுக அரசு - நயினார் நாகேந்திரன் சாடல்

திமுக அரசின் ஊழல் மோகத்தை அடக்க சிபிஐ விசாரணை வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
29 Oct 2025 1:29 PM IST
கழிப்பறையில் கூட ஊழல் செய்து கொள்ளையடிக்கும் தி.மு.க. - நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்

கழிப்பறையில் கூட ஊழல் செய்து கொள்ளையடிக்கும் தி.மு.க. - நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்

சுமார் ரூ.1,000 கோடி செலவிடப்பட்டும் பொதுக் கழிப்பறைகளின் தரம் மிக மோசமாக உள்ளது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
30 July 2025 3:25 PM IST
குடிநீர் வாரியத்தில் ஆண்டுக்கு ரூ.90 கோடி ஊழல்: விசாரணைக்கு ஆணையிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

குடிநீர் வாரியத்தில் ஆண்டுக்கு ரூ.90 கோடி ஊழல்: விசாரணைக்கு ஆணையிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

குடிநீர் வாரிய ஊழல் குறித்து நியாயமான விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
6 Jun 2025 1:44 PM IST
ஒடிசா:  ஊழல் செய்த 120 அதிகாரிகள் பணி நீக்கம்; 39 பேருக்கு கட்டாய ஓய்வு

ஒடிசா: ஊழல் செய்த 120 அதிகாரிகள் பணி நீக்கம்; 39 பேருக்கு கட்டாய ஓய்வு

ஒடிசாவில் கடந்த 5 ஆண்டுகளில் ஊழல் செய்த 120 அரசு அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
24 March 2025 8:53 PM IST
ரூ.1,300 கோடி ஊழல்: ஆம் ஆத்மி தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய ஜனாதிபதி அனுமதி

ரூ.1,300 கோடி ஊழல்: ஆம் ஆத்மி தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய ஜனாதிபதி அனுமதி

ஜனாதிபதி அனுமதி வழங்கி இருப்பது, டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
15 March 2025 6:41 AM IST
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல்: வரும் 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் - அண்ணாமலை அறிவிப்பு

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல்: வரும் 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் - அண்ணாமலை அறிவிப்பு

டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு வரும் 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.
13 March 2025 9:37 PM IST
போக்குவரத்து ஒப்பந்தம் வழங்குவதில் ரூ. 992 கோடி ஊழல்..? - சிபிஐ விசாரணை தேவை - அன்புமணி ராமதாஸ்

போக்குவரத்து ஒப்பந்தம் வழங்குவதில் ரூ. 992 கோடி ஊழல்..? - சிபிஐ விசாரணை தேவை - அன்புமணி ராமதாஸ்

பொதுத்துறை நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
11 March 2025 4:01 PM IST
அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? - ஐகோர்ட்டு கேள்வி

அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? - ஐகோர்ட்டு கேள்வி

தவறிழைத்த அதிகாரிகள் அனைத்து பலன்களையும் பெற்றுக்கொண்டு ஓய்வுபெற அனுமதிக்கக் கூடாது என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
16 Dec 2024 3:46 PM IST