
கூவாகம் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன், சிறுமியின் பெற்றோர்களுக்கு நிதியுதவி அறிவிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் ஏரியில் தவறி விழுந்த 10 வயது சிறுமி மற்றும் 5 வயது சிறுவன் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
4 May 2025 5:38 AM
தினத்தந்தி செய்தி எதிரொலி: கழிவுநீர் கால்வாயில் தேங்கியிருந்த குப்பைகள் அகற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் உத்தரவின் படி கழிவுநீர் கால்வாயில் தேங்கியிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன.
29 April 2025 5:03 AM
உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
25 April 2025 10:26 AM
9-ம் வகுப்பு மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய ஆசிரியர் பணியிடை நீக்கம்
9-ம் வகுப்பு மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
28 March 2025 4:21 AM
நிச்சயதார்த்தத்திற்கு சென்ற போது பயங்கரம்: சாலையில் கவிழ்ந்த வேன் - 20 பேர் படுகாயம்
உளுந்தூர்பேட்டை அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
23 March 2025 9:00 AM
கள்ளக்குறிச்சி: வனக்காப்பாளர் மீது துப்பாக்கி சூடு
சின்னசேலம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனக்காப்பாளர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
22 March 2025 10:23 AM
கள்ளக்குறிச்சி: விறகு ஏற்றிச்சென்ற டிராக்டர் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து
கள்ளக்குறிச்சியில் விறகு ஏற்றிச்சென்ற டிராக்டர் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானது.
10 March 2025 3:25 AM
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்டு
முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் நபர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
25 Feb 2025 11:23 AM
கள்ளக்குறிச்சி: ஒரே குடும்பத்தில் 3 பேர் மர்ம மரணம்
கள்ளக்குறிச்சிக்கு உட்பட்ட உளுந்தூர்பேட்டையில் தந்தை, தாய் மற்றும் மகன் என 3 பேர் மரணம் அடைந்தது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
12 Feb 2025 3:08 AM
முட்டை பொரியலில் விஷம் கலந்து பெற்ற மகளையே கொல்ல முயன்ற தாய் - காதலை கைவிடாததால் ஆத்திரம்
மகளின் காதலுக்கு தாய் மல்லிகா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
2 Feb 2025 5:52 AM
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கியது
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது.
23 Jan 2025 2:07 AM
கள்ளக்குறிச்சி வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.
17 Dec 2024 9:40 AM