கோவிலுக்கு சொந்தமான இடம் மீட்பு; இருதரப்பினருக்கு இடையே தள்ளுமுள்ளு

கோவிலுக்கு சொந்தமான இடம் மீட்பு; இருதரப்பினருக்கு இடையே தள்ளுமுள்ளு

வாணியம்பாடியில் கோவிலுக்கு சொந்தமான இடம் மீட்டகப்பட்டது. அப்போது இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2 July 2022 6:31 PM IST