சென்னை ரிப்பன் கட்டிடத்தில் மேயர் பிரியா தேசிய கொடி ஏற்றி மரியாதை - பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்

சென்னை ரிப்பன் கட்டிடத்தில் மேயர் பிரியா தேசிய கொடி ஏற்றி மரியாதை - பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்

சென்னை ரிப்பன் கட்டிடத்தில் மேயர் பிரியா தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.
16 Aug 2022 11:08 AM IST