
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறைகளே இல்லை - அண்ணாமலை குற்றச்சாட்டு
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் மற்றுமொரு மோசடி அரங்கேறியிருக்கிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
12 Dec 2025 5:57 PM IST
“அப்பா”-வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள் - நயினார் நாகேந்திரன்
அரசு காப்பகங்களில் முதல்-அமைச்சர் ஆய்வு செய்து பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவேண்டுமென நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
8 Dec 2025 4:16 PM IST
திமுக ஊழல் கறை வேட்டிகள் கம்பி எண்ணப்போவது உறுதி - எடப்பாடி பழனிசாமி
நகராட்சி நிர்வாகம் ரூ.1,020 கோடி ஊழல் செய்திருப்பதை அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
8 Dec 2025 3:24 PM IST
டிசம்பர் 8-ம் தேதி தி.மு.க. மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டம்
காணொலிக் காட்சி வாயிலாக மு.க.ஸ்டாலின் தலைமையில் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
6 Dec 2025 9:27 PM IST
வாக்காளர்களை கவர இந்த மாதம் அறிவிக்கப்படும் 3 மெகா திட்டங்கள் - தி.மு.க. அரசு தீவிரம்
இதுவரை ஒரு கோடியே 14 லட்சம் பெண்களுக்கு மாதம்தோறும் தலா ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
1 Dec 2025 10:27 AM IST
வன்முறையாளர்களின் புகலிடமாக தமிழ்நாடு மாறி வருகிறது - ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
மணல் கொள்ளையை கட்டுப்படுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் தி.மு.க. அரசுக்கு உண்டு என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
25 Nov 2025 11:22 AM IST
தி.மு.க. அரசின் ஊழல், தவறுகளால், நெல் விவசாயிகள் துன்பப்பட வேண்டுமா? - அண்ணாமலை கேள்வி
விவசாயிகள் இன்றும் சாலையில் நெல்லை உலர வைக்கும் அவலம் தொடர்வதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
18 Nov 2025 6:46 PM IST
திமுக ஆட்சியில் காவல்துறை கம்பீரத்தை இழந்துள்ளது - எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில், காவல் துறை என்று ஒன்று செயல்படுகிறதா என்றே தெரியவில்லை.
9 Nov 2025 7:54 PM IST
நெல் கொள்முதல்: தி.மு.க. அரசு அலட்சியத்துடன் செயல்படுகிறது - மத்திய மந்திரி எல்.முருகன் குற்றச்சாட்டு
விவசாயிகளின் வேதனையை அறிந்து நடவடிக்கை எடுக்காமல் தி.மு.க. அரசு அலட்சியத்துடன் செயல்படுகிறது என்று மத்திய மந்திரி எல்.முருகன் குற்றச்சாட்டினார்.
24 Oct 2025 12:05 AM IST
கையாலாகாத நிலையில் இருக்கிறது திமுக அரசு: அண்ணாமலை கண்டனம்
மாவட்டக் கல்வி அலுவலர், பலமுறை கோரிக்கை மனு அனுப்பியும், இன்னும் தீர்வு கிடைக்காமல் தவிக்கின்றனர் என தெரிவித்துள்ளார் .
17 Oct 2025 5:05 PM IST
திமுக அரசால், பெண்கள் வெளியே செல்வதற்கே அச்சப்படும் சூழல் - அண்ணாமலை
இளம்பெண்னை காவலர்கள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக அண்ணமலை கூறினார்.
30 Sept 2025 7:20 PM IST
தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான கருவிகள் வாங்க நிதி இல்லையா? அண்ணாமலை கேள்வி
திமுக அரசு, இனியாவது தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யுமா? என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
23 Sept 2025 4:01 PM IST




