
நிலநடுக்கம் ஏற்பட்டபோதும்... சிறுவனுக்கு உணவுதான் முக்கியம்; வைரலான வீடியோ
வாழ்வா, சாவா நிலையில் சிறுவன் இதுபோன்று நடந்து கொண்ட வீடியோ வைரலானதும் நெட்டிசன்கள் ஆச்சரியமடைந்து விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
26 Jun 2025 11:39 AM IST
அந்தமான் கடல் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 6 முறை ஏற்பட்ட நிலநடுக்கம்
கடந்த 24 மணி நேரத்தில் ரிக்டர் 5.2, 4.7, 4.2, 4.3, 4.8 மற்றும் 4.3 அளவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
25 Jun 2025 2:27 PM IST
அந்தமானில் 24 மணிநேரத்தில் 2 முறை நிலநடுக்கம்
அந்தமான் கடல் பகுதியில் கடந்த 24 மணிநேரத்தில் 2 முறை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
25 Jun 2025 8:35 AM IST
மியான்மரில் நிலநடுக்கம் - ரிக்டர் 4.1 ஆக பதிவு
மியான்மரில் இன்று அதிகாலை 5.32 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
23 Jun 2025 12:16 PM IST
திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.2 ஆக பதிவு
திபெத்தில் ரிக்டர் 4.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
22 Jun 2025 11:01 PM IST
தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு
தஜிகிஸ்தானில் ரிக்டர் 4.0 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
22 Jun 2025 4:08 AM IST
மியான்மரில் திடீர் நிலநடுக்கம்
மியான்மரில் ரிக்டர் 3.7 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
19 Jun 2025 11:10 PM IST
அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்
அருணாச்சல பிரதேசத்தில் இன்று காலை 11.51 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
18 Jun 2025 11:45 PM IST
அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.8 ஆக பதிவு
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
16 Jun 2025 6:24 PM IST
பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன
14 Jun 2025 8:56 PM IST
குரில் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு
இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
14 Jun 2025 3:20 PM IST
தைவானில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுவதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
11 Jun 2025 9:58 PM IST