பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது

பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
6 Aug 2022 2:25 AM IST