பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது

பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
5 Aug 2022 8:55 PM GMT