
தமிழகத்தில் பொதுமக்களும், பெண்களும் உயிர் பயத்துடன் வாழ வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் - டி.டி.வி. தினகரன்
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
17 July 2025 4:44 PM IST
மீதமிருக்கும் ஆட்சிக் காலத்திலாவது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமா தி.மு.க. அரசு? - டி.டி.வி. தினகரன்
பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
15 Jun 2025 10:27 AM IST
பெண்கள் பாதுகாப்பில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் - டி.டி.வி. தினகரன்
தி.மு.க. அரசால் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
8 May 2025 2:32 PM IST
ரெயிலில் செல்லும் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக 'வாட்ஸ்அப்' குழு தொடக்கம்
தமிழ்நாடு ரெயில்வே போலீசார் சார்பில் "ரெயில் பெண் பயணிகள் பாதுகாப்பு" என்ற ‘வாட்ஸ்அப் குழு’ அமைக்கப்பட்டு உள்ளது.
31 March 2025 7:30 AM IST
திமுக ஆட்சி நீடித்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு அச்சுறுத்தலான நிலைதான்: எடப்பாடி பழனிசாமி
பயங்கரவாதிகள் ஆட்சி நடக்கும் நாடுகளில் கூட இத்தகைய கொடூரம் நடந்ததில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
19 Feb 2025 4:48 PM IST
திமுக ஆட்சியில் பெண்களுக்கு துளியும் பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி
அரசுப்பள்ளி முதல் ஓடும் ரெயில் வரை பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
12 Feb 2025 12:54 PM IST
பெரியவர்கள் முதல் சிறு குழந்தைகள் வரை பெண்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பில்லை: அண்ணாமலை
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் வெளியாகும் செய்திகளைப் படிக்கும்போது மனம் பதைபதைக்கிறது என்று அன்ணாமலை தெரிவித்துள்ளார்.
7 Feb 2025 4:57 PM IST
தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத அவல நிலை - எடப்பாடி பழனிசாமி
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
25 Nov 2024 3:22 PM IST
பெண்கள் பாதுகாப்பு குறித்த வீடியோ பகிர்ந்த நடிகை ரித்திகா சிங்
நடிகை ரித்திகா சிங் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
30 Oct 2024 11:02 AM IST
பாதுகாப்பை பரிசோதிக்க இரவில் தனியாக சென்ற பெண் போலீஸ் அதிகாரி; அடுத்து நடந்தது...
உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு நிலைமை எப்படி இருக்கிறது? என சோதனை செய்வதற்காக, பெண் போலீஸ் அதிகாரி இரவில் நகரில் வலம் வந்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் வெளிவந்துள்ளன.
29 Sept 2024 4:52 PM IST
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மோடி அரசு எதையும் செய்யவில்லை - மல்லிகார்ஜுன கார்கே
நம் நாட்டில் பெண்களுக்கு எதிராக ஒரு மணி நேரத்திற்கு 43 குற்றங்கள் பதிவு செய்யப்படுகின்றன என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
29 Aug 2024 3:11 PM IST
சென்னை மெட்ரோ ரெயில்களில் பெண்கள் பாதுகாப்புக்காக சிறப்பு ஏற்பாடு
‘பிங்க் ஸ்குவாட்’ அமைப்பில் இடம்பெற்றுள்ள பெண்கள் கராத்தே தற்காப்புக் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Feb 2024 5:07 PM IST