திருமணமான 1½ ஆண்டுகளில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை; மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்

திருமணமான 1½ ஆண்டுகளில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை; மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்

சென்னை கொடுங்கையூரில் திருமணமான 1½ ஆண்டுகளில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார் அளித்தார்.
24 May 2022 3:48 PM GMT