13 ஆண்டுகளாக தேடப்பட்டவர் தூத்துக்குடியில் கைது

13 ஆண்டுகளாக தேடப்பட்டவர் தூத்துக்குடியில் கைது

கோத்தகிரியில் திருட்டு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர் தலைமறைவானார். கடந்த 13 ஆண்டுகளுக்கு பின்னர் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
15 July 2022 3:06 PM