15 நாட்களில் 200 ஆலிவர் ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின

15 நாட்களில் 200 ஆலிவர் ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின

கொள்ளிடம் அருகே கடலோர பகுதியில் 15 நாட்களில் 200 ஆலிவர் ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின. அரிய வகை இனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
19 March 2023 12:15 AM IST