2 காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட கும்கிகள் வரவழைப்பு

2 காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட கும்கிகள் வரவழைப்பு

பந்தலூர் அருகே ஊருக்குள் புகுந்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் 2 காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட கும்கிகள் வரவழைக்கப்பட்டு உள்ளன. மேலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
26 Oct 2023 8:30 PM GMT