விளையாடி கொண்டிருந்தபோது  கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்து 2 மாணவிகள் பலி:  உத்தமபாளையம் அருகே பரிதாபம்

விளையாடி கொண்டிருந்தபோது கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்து 2 மாணவிகள் பலி: உத்தமபாளையம் அருகே பரிதாபம்

உத்தமபாளையம் அருகே விளையாடி கொண்டிருந்தபோது கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 2 மாணவிகள் பரிதாபமாக இறந்தனர்.
29 Sep 2022 6:45 PM GMT