பைந்தூரில்  நடுக்கடலில் படகு கவிழ்ந்து 2 மீனவர்கள் சாவு

பைந்தூரில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து 2 மீனவர்கள் சாவு

பைந்தூரில் நடுக்கடலில் மீன் பிடிக்க சென்றபோது படகு கவிழ்ந்து 2 மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் நீந்தி கரைக்கு வந்தனர்.
28 Aug 2023 6:45 PM GMT