மாமூல் தர மறுத்ததால் ஆத்திரம்: ஓட்டலுக்குள் புகுந்து 2 பேரை தாக்கிய ரவுடி - சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

மாமூல் தர மறுத்ததால் ஆத்திரம்: ஓட்டலுக்குள் புகுந்து 2 பேரை தாக்கிய ரவுடி - சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

சென்னை அமைந்தகரையில் மாமூல் தர மறுத்ததால் ஆத்திரத்தில் ஓட்டலுக்குள் புகுந்து 2 பேரை தாக்கிய ரவுடியை போலீசார் கைது செய்தனர். ஓட்டலுக்குள் புகுந்து ரவுடி பாலாஜி, 2 பேரையும் கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
6 May 2023 8:36 AM GMT