தூத்துக்குடியில் பயங்கரம்: அதிகாலையில் வீடு புகுந்து பெண் உட்பட 2 பேர் வெட்டி படுகொலை...!

தூத்துக்குடியில் பயங்கரம்: அதிகாலையில் வீடு புகுந்து பெண் உட்பட 2 பேர் வெட்டி படுகொலை...!

விளாத்திகுளம் அருகில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண் உட்பட 2 பேரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
28 Aug 2022 4:45 AM GMT