பண்டாராவில் பெண்ணை கடத்தி கூட்டு பலாத்கார விவகாரம்: 2 போலீஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்

பண்டாராவில் பெண்ணை கடத்தி கூட்டு பலாத்கார விவகாரம்: 2 போலீஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்

பண்டாராவில் பெண்ணை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் போலீஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
10 Aug 2022 5:29 PM IST