2 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை

2 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை

நள்ளிரவில் வீடு புகுந்து கணவன்-மனைவியை கட்டையால் தாக்கி 11 பவுன் நகையை கொள்ளையடித்த வழக்கில் 2 பேருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
14 July 2022 8:34 PM