
கர்நாடகத்தில் 21 அரசு அதிகாரிகள் வீடுகளில் ஊழல் தடுப்பு படை சோதனை- பல கோடி ரூபாய் நகை-பணம் சிக்கியது
கர்நாடகத்தில் நேற்று அரசு அதிகாரிகள் 21 பேரின் வீடு, அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர். பெங்களூரு உள்பட 80 இடங்களில் நடந்த இந்த சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், தங்க நகைகள், பணம் சிக்கியது.
18 Jun 2022 2:13 AM ISTவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire




