சென்னையில் இந்த ஆண்டு மட்டும் குண்டர் சட்டத்தில் 245 பேர் கைது - நன்னடத்தை உறுதிமொழியை மீறிய 14 பேர் சிறையில் அடைப்பு

சென்னையில் இந்த ஆண்டு மட்டும் குண்டர் சட்டத்தில் 245 பேர் கைது - நன்னடத்தை உறுதிமொழியை மீறிய 14 பேர் சிறையில் அடைப்பு

சென்னையில் இந்த ஆண்டு மட்டும் குண்டர் சட்டத்தில் 245 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், நன்னடத்தை உறுதிமொழியை மீறிய 14 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
14 Aug 2022 1:31 AM GMT