விழுப்புரத்தில்கடன் தர மறுத்த வாலிபரை கொன்ற 3 பேர் அதிரடி கைதுகலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்

விழுப்புரத்தில்கடன் தர மறுத்த வாலிபரை கொன்ற 3 பேர் அதிரடி கைதுகலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்

விழுப்புரத்தில் கடன் தர மறுத்த வாலிபரை வெட்டிக்கொலை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை பெற்றுத் தரக்கோரி உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 Oct 2023 6:45 PM GMT