திருவள்ளூர் மாவட்டத்தில் லோக் அதாலத் 3 ஆயிரத்து 337 வழக்குகள் முடித்து வைப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் லோக் அதாலத் 3 ஆயிரத்து 337 வழக்குகள் முடித்து வைப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் லோக் அதாலத் நடந்தது. அதில் 3 ஆயிரத்து 337 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.
12 Feb 2023 8:55 AM GMT