3 பனை மரங்கள் எரிந்து நாசம்

3 பனை மரங்கள் எரிந்து நாசம்

திருக்கனூர் அருகே ஆற்றங்கரையோரத்தில் இருந்த 3 பனை மரங்களுக்கு தீ வைத்து எரித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
22 May 2023 5:36 PM