மகளிர் உரிமைத்தொகை கேட்டு ஒரே நேரத்தில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் மனு அளித்ததால் பரபரப்பு

மகளிர் உரிமைத்தொகை கேட்டு ஒரே நேரத்தில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் மனு அளித்ததால் பரபரப்பு

மயிலாடுதுறையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு ஒரே நேரத்தில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
16 Oct 2023 6:45 PM GMT