ஆசிரியை வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை: மேலும் ஒருவர் கைது

ஆசிரியை வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை: மேலும் ஒருவர் கைது

வடக்கன்குளத்தில் ஆசிரியை வீட்டில் 32 பவுன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
2 July 2023 3:21 AM IST