கொடுங்கையூரில் சோகம்: குழந்தை பிறந்த 40 நாட்களில் இளம்பெண் தற்கொலை - தாய்ப்பால் கொடுக்க முடியாததால் விரக்தி

கொடுங்கையூரில் சோகம்: குழந்தை பிறந்த 40 நாட்களில் இளம்பெண் தற்கொலை - தாய்ப்பால் கொடுக்க முடியாததால் விரக்தி

குழந்தை பிறந்த 40 நாட்களில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத விரக்தில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
2 Dec 2022 9:12 AM GMT