மேல்நிலை எழுத்தர் தேர்வை 46 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்

மேல்நிலை எழுத்தர் தேர்வை 46 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்

புதுலை மாநிலத்தில் 133 மையங்களில் நடக்கும் மேல்நிலை எழுத்தர் தேர்வை 46 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். இந்த தேர்வை நேர்மையான முறையில் நடத்த முதல்-அமைச்சர் ரங்கசாமி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
22 July 2023 4:13 PM GMT