தந்தையின் ரூ.2 கோடி சொத்தை எழுதி வாங்கிக்கொண்டு தவிக்கவிட்ட 5 மகள்கள்

தந்தையின் ரூ.2 கோடி சொத்தை எழுதி வாங்கிக்கொண்டு தவிக்கவிட்ட 5 மகள்கள்

சென்னையில் தந்தையின் ரூ.2 கோடி சொத்தை எழுதி வாங்கிக்கொண்டு 5 மகள்கள் தவிக்கவிட்டதாக முறையிட்ட முதியவரின் கண்ணீரை துடைக்கும்படி மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனருக்கு போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.
5 Oct 2023 9:09 AM GMT