சோலாப்பூர் அருகே கால்வாயில் டிராக்டர் கவிழ்ந்து 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

சோலாப்பூர் அருகே கால்வாயில் டிராக்டர் கவிழ்ந்து 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் பலியாகினர். இவர்கள் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
15 Dec 2022 12:15 AM IST