50 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

50 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

சேதுபாவாசத்திரம் அருகே 50 கிலோ கடல் அட்டைகளை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரையும் கைது செய்தனர்.
29 Sep 2023 8:43 PM GMT