50 சதவீத  மானியத்தில் நெல் நுண்ணூட்ட உரங்கள்

50 சதவீத மானியத்தில் நெல் நுண்ணூட்ட உரங்கள்

சம்பா, தாளடி பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறுவதை தடுத்திட 50 சதவீத மானியத்தில் நெல் நுண்ணூட்ட உரங்கள் வழங்கப்படுவதாக மயிலாடுதுறை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.
24 Oct 2023 6:45 PM GMT
50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள்

50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள்

நாகை மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள் வழங்கப்படும் என்று கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
7 Oct 2023 6:45 PM GMT
கிராமப்புற பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்

கிராமப்புற பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்

நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான (250 எண்ணிக்கை) நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
3 July 2023 10:17 AM GMT
காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்க 50 சதவீதம் மானியம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்க 50 சதவீதம் மானியம்

சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்க 50 சதவீதம் மானியம் அளிக்கப்படும் என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
18 Jun 2023 12:37 PM GMT
50 சதவீத மானியத்துடன் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

50 சதவீத மானியத்துடன் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

50 சதவீத மானியத்துடன் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
10 Aug 2022 1:02 PM GMT
சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் 50 சதவீத மானியத்தில் அமைக்கும் திட்டம் - விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் தகவல்

சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் 50 சதவீத மானியத்தில் அமைக்கும் திட்டம் - விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் தகவல்

சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் 50 சதவீத மானியத்தில் அமைக்கும் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
5 Aug 2022 9:33 AM GMT