மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை திருட்டு

மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை திருட்டு

திருவண்ணாமலையில் மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகையை திருடி சென்ற மா்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 Sept 2023 10:36 PM IST