நசீர் உள்பட 6 பயங்கரவாதிகள் சிறையில் அடைப்பு

நசீர் உள்பட 6 பயங்கரவாதிகள் சிறையில் அடைப்பு

பெங்களூருவில் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு கைதான 5 பயங்கரவாதிகளின் போலீஸ் காவல் நிறைவு பெற்றதை தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை, என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
6 Aug 2023 4:33 PM