
நசீர் உள்பட 6 பயங்கரவாதிகள் சிறையில் அடைப்பு
பெங்களூருவில் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு கைதான 5 பயங்கரவாதிகளின் போலீஸ் காவல் நிறைவு பெற்றதை தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை, என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
6 Aug 2023 4:33 PMவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire